கள்ளக்காதல் மோகம்… இடையூறாக இருந்த கணவனை கொன்று தலையை வெட்டி கிணற்றில் வீசிய மனைவி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் நாரகி பகுதியில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. நாரகி காவல் எல்லைக்குட்பட்ட ஜக்கை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறு…
Read more