கள்ளக்காதல் மோகம்… இடையூறாக இருந்த கணவனை கொன்று தலையை வெட்டி கிணற்றில் வீசிய மனைவி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் நாரகி பகுதியில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. நாரகி காவல் எல்லைக்குட்பட்ட ஜக்கை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறு…

Read more

‘குடும்பத் தகராறு’… துன்புறுத்தி அவமானம் படுத்திய கணவன்… விஷம் கொடுத்துக்கொண்ட மனைவி… கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்த பெண்… வைரல் வீடியோ..!!!

அமெரிக்காவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது கணவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அதைத் தொடர்ந்து அந்தப் பெண் தெரிவித்த கருத்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது…

Read more

1 இல்ல… 2 இல்ல… மொத்தம் 4 பிரம்மாண்ட சொகுசு கார்கள்…. மனைவிக்கு புத்தாண்டு பரிசாக வழங்கிய கணவன்…!!!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றாலே கேக் வெட்டுவது அல்லது புத்தாடை அணிவது போன்ற வழக்கமான முறைகளைத் தாண்டி, துபாயைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவிக்கு அளித்த பிரம்மாண்டப் பரிசு உலகையே வியக்க வைத்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டுத் தனது அன்புக்குரிய மனைவிக்கு ஒன்றல்ல…

Read more

அம்மா ரொம்ப குளிருது… குளிக்க அடம்பிடித்த கணவன்… கை, கால்களை கட்டிப்போட்டு குளிப்பாட்டிய மனைவி… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு விசித்திரமான காணொலிகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு நபர் தனது மனைவியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளிப்பாட்டப்படும் காட்சி இணையவாசிகளிடையே பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   कैसे-कैसे लोग रहते हैं…

Read more

திருமணமான முதல் நாளிலிருந்தே சித்திரவதை… ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டல்… கணவன் மீது மனைவி புகார்…!!!

பெங்களூருவில் மேகாஸ்ரீ என்ற இளம்பெண் தனது கணவர் மஞ்சுநாத் மீது பரபரப்பான பாலியல் மற்றும் வரதட்சணை கொடுமைப் புகாரை அளித்துள்ளார். திருமணமான முதல் நாளிலிருந்தே மஞ்சுநாத் தமக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், உடன்பட மறுத்தபோது உடல் ரீதியான…

Read more

குடும்பத் தகராறு… குடிபோதையில் பெண்ணை துன்புறுத்தி மனைவியைத் தோசை கரண்டியால் அடித்து கொன்ற… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தோசை கரண்டியால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆவூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளியான பரதன் என்பவருக்கும்,…

Read more

ஏய்.! அவரு என் புருஷன்… கணவருடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலி… தர்ம அடி கொடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள எத்மத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது கணவருடன் இருந்த பெண்ணை ஒரு பெண் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   पति अपनी गर्लफ्रैंड के साथ…

Read more

“நான் என் காதலனுடன் தான் வாழ்வேன்”… கணவனை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த 3 மாத கர்ப்பிணி பெண்… பரபரப்பு சம்பவம்..!!

மத்தூரா மாவட்டம் சுரீர் பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயான பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து காதலனுடன் சென்ற வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன தனது மனைவியைத் தேடித் தருமாறு…

Read more

“நானும் உன்கூட வரேன்”…. முதல் மனைவியைப் பிரிந்த துக்கத்தில் ஹோட்டல் அறையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… வாட்ஸ்அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ்… பெரும் சோகம்..!!

உத்தர பிரதேச மாநிலம் ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அலோக் வர்மா என்ற 27 வயது வாலிபர், ராதே நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு…

Read more

“குடும்ப தகராறு”… குழந்தைகள் உட்பட 5 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெருவைச் சேர்ந்த 50 வயது அக்பர் அலி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

குடும்பத் தகராறு… வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து கணவனை சரமாரியாக வெட்டி கொன்ற மனைவி… பின் தானும் கிணற்றில் விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் அவரது மனைவி லட்பாய் ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம்…

Read more

“என் மகளை கொடு அப்போது தான் உன் மகளை விடுவேன்”… தன் மகளைப் பார்க்க மனைவியை கடத்திய கணவன்… பின் மாமியாருக்கு வந்த மிரட்டல்…!!!

வர்தன் சினிமாஸ் தயாரிப்பாளரும், ‘நின்னலேனோ ஹெலபேக்கு’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளருமான ஹர்ஷவர்தன், தனது மகளுக்காக மனைவியைக் கடத்திய சம்பவம் தொடர்பாக பெட்டராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சைத்ராவை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு…

Read more

“நீ அவன் காரில் உட்காருவாயா?”…. நடுரோட்டில் வைத்து பெண் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய கணவன்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் உள்ள லால்சஞ்சில், ஒரு பள்ளி ஆசிரியர் தன் கணவரால் நடுவீதியில் தாக்கப்பட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலானதால் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேதி, பெட்டுவாவைச் சேர்ந்த அந்தப் பள்ளி ஆசிரியை, பள்ளியின் முதல்வருடன் நிறுத்தி…

Read more

மணமேடையில் மச்சினிச்சியுடன் இனிப்பை மாறி மாறி ஊட்டி விளையாடிய மணமகன்… வயிறு குலுங்க சிரித்த உறவினர்கள்… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு திருமண காணொளி மிகவும் உலா வருகிறது. அதில், மணமகனின் மச்சினிச்சி, அதாவது மணமகள் சகோதரி, மாப்பிள்ளைக்குத் தன் கைகளால் அன்புடன் ஒரு இனிப்பு வழங்குவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாலை மாற்றும் சடங்கு முடிந்த பிறகு,…

Read more

கள்ளக்காதலியுடன் உல்லாசம்… திடீரென வீட்டிற்கு வந்த மனைவி… 10 வது மாடி ஜன்னலில் இருந்து கீழே இறங்கும் முயன்ற பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உறவுகளில் துரோகம் இழைப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், சிலர் அதிலிருந்து விலகுவதில்லை. கணவன் மனைவிக்கு துரோகம் செய்யும்போது அது மூன்று பேரின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற உண்மையைப் பலர் உணர்வதில்லை. சமீபத்தில் சீனாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு காணொளி, இதுபோன்ற…

Read more

திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… கணவருக்கு தேநீரில் விஷம் கலந்து கொல்ல முயன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில், எட்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரின் உறவில் ஏற்பட்ட கசப்பால், மனைவி இனிப்பான தேநீரில் விஷம் வைத்துக் கணவரைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீட்டுக்குத் தன்னை அழைத்து, தேநீரில் விஷம் கலந்து…

Read more

பயங்கரம்… குடிபோதையில் தகராறு… காய்கறி வெட்டும் கத்தியால் கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் விநாயகம் மற்றும் விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். விநாயகம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், குடிக்க பணம் கேட்டு மனைவி விஜயாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… குடிபோதையில் பெண் மற்றும் 2 வயது மகளை மேலே இருந்து கீழே தள்ளி… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், ஒரு கணவன் தன் மனைவி மற்றும் 2 வயது மகளை சந்தேகத்தின் பேரில் வீட்டின் கூரையில் இருந்து கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சி சம்பவம் வியாழக்கிழமை அன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், தாயும் மகளும் பாறைகளுக்கு இடையே…

Read more

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.!மணமேடையில் பெண்ணுக்கு சினிமா பாணியில் ப்ரொபோஸ் செய்ய நினைத்த மணமகன்… ஆன அவரால முடியல… வைரலாகும் வீடியோ..!!

திருமண விழாக்கள் களைகட்டியுள்ள இந்தச் சூழ்நிலையில், திருமண மேடையில் நடந்த ஒரு நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. மாலை மாற்றும் சடங்கு முடிந்த பிறகு, மணமகன் தன் மணமகளைப் பார்த்து திரைப்படம் பாணியில் மண்டியிட்டு ஒரு…

Read more

மனைவியின் சகோதரியுடன் கள்ளக்காதல்…. பெண் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ..!!

டெல்லியில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான சம்பவம் குறித்த தகவலை, சந்தீப் ஷர்மா என்ற வழக்கறிஞர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஒரு தம்பதியினர் தங்கள் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் தங்கை தனது…

Read more

“அவர் என் மனைவி”…. கள்ளக்காதலனுடன் வந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்த கணவன்… சரமாரியாக தாக்கி… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோவில், ஒரு கணவர் தனது மனைவியுடன் வேறு ஒரு ஆண் இருப்பதை நடுரோட்டில் கையும் களவுமாகப் பிடிக்கும் அதிர்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த திடீர் மோதல் சில நிமிடங்களில் பெரிய சண்டையாக…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… அடிக்கவோ, திட்டவோ இல்ல… பொறுமையாக மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்… வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த ஒரு கணவர், அதிர்ச்சியடையாமல் மிகவும் அமைதியாகவும், பக்குவத்துடனும் கையாண்ட விதம் நாடு முழுவதும் பேசும் பொருளானது. மனைவி மீது கொண்ட பேரன்பாலும், அவரது மகிழ்ச்சியைக் கருதியும், அந்த மனிதர் சம்பந்தப்பட்ட…

Read more

திருமணமாகி 4 மாதம் தான் ஆகுது…. வேறொருவருடன் போனில் பேசிய மனைவி… ஆத்திரத்தில் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண் (24). தொழிலாளியான இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த மதுமிதாவுக்கும் (19) இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்குப்…

Read more

ஆர்ஜேடி- க்கு வாக்களிக்க மறுத்த மனைவி… கழுத்தை பிடித்து வெளியே தள்ளி சரமாரியாக தாக்கிய கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலத்தில், ஒரு கணவர் தனது மனைவி மீது தனிப்பட்ட அரசியல் விருப்பத்தைக் காரணம் காட்டி கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம், நாட்டில் வீட்டு வன்முறை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த…

Read more

“கணவனின் போனில் இருந்த ஆபாச விடியோக்கள்”…. கிளிப்புகளை பார்த்த 14 வயது மகன்… மிரட்டிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேசம், கோரக்பூரில் உள்ள குலாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவரின் அநாகரிகச் செயல்களைக் கேள்வி கேட்ட மனைவியை, அவர் சரமாரியாகத் தாக்கி, ‘விவாகரத்து’ செய்வதாக கூறி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான பாதிக்கப்பட்ட…

Read more

“நீ என் வாழ்க்கைத் துணை இல்லை!”… திருமண முன்மொழிவை நிராகரித்த இளைஞன்… அவர் சொன்ன காரணம்?… வைரலாகும் வீடியோ…!!

தற்போதைய காலகட்டத்தில், இளம் தலைமுறையினர் காதல் திருமணங்களில் அதிக நாட்டம் காட்டுவதைப் பிரதிபலிக்கும் வகையில், திருமணம் குறித்து ஒரு நகைச்சுவையான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் இளைஞன் ஒருவரின் வீட்டின் கதவைத் தட்டி,…

Read more

“5 பிள்ளைகளுக்கு தாய்”…. மனைவியை கள்ளக்காதலனுடன் அந்த கோலத்தில் பார்த்த கணவன்… கழுத்தை நெரித்து கொன்ற பெண்… அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத்தின் பிலாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அலைதத்பூர் தேவா நாக்லா கிராமத்தில் பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. விவசாயியான வீர்பால் என்பவர் அவரது சொந்த வயலில் கொலை செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அவரது மனைவி சுனிதா தான் தனது…

Read more

2 உயிர்களை காவு வாங்கிய கள்ளத்தொடர்பு… துப்பாக்கியால் மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்… பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பதேபூர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர முடிவை எட்டியது. முகேஷ் நிஷாத் (32) என்பவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். அவருக்கு குடியா தேவி (26) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சில…

Read more

சொத்தை விற்ற பணத்தை முதல் மனைவிக்கு கொடுத்த நபர்… ஆத்திரத்தில் கணவனை கூலிப்படையை ஏவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் சன்ஹொ கிராமத்தைச் சேர்ந்த ராம்பாலி, தனது முதல் மனைவி வாரணாசியில் வசிக்க, இரண்டாவது மனைவி சம்பாவுடன் ராஞ்சியில் வாழ்ந்து வந்தார். சில மாதங்களாக ராம்பாலி மாயமாகி காணாமல் போன நிலையில், அவரது உறவினர்கள் போலீசில் புகார்…

Read more

பெண்ணை விட குள்ளமாக இருந்த மாப்பிள்ளை… மறுப்பு தெரிவித்த பெண் வீட்டார்… மலர்ந்த காதல்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் பாப்பட்லா மாவட்டம் கொலக்கலூவையை சேர்ந்த நாக கணேஷ், குண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய பெண் தேடி வந்த சூழலில், தெனாலி அருகே எடவூரை சேர்ந்த கீர்த்தி அஞ்சனாதேவி…

Read more

“என் கூட நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணவே மாட்றீங்க”… வேலையை முடித்துவிட்டு சோர்வாக வீடு திரும்பிய கணவன்… வாக்குவாதம் செய்த மனைவி… வைரல் வீடியோ

தினமும் அலுப்பழிக்கும் வேலை, ஓய்வில்லா ஓட்டம், வீட்டு பொறுப்புகள் என இவை எல்லாம் சேர்ந்து “வாழ்க்கை சமநிலை” என்பதைத் திசைதிருப்பி விட்டுள்ளன. சமீபத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு கணவன் வீட்டுக்குத் திரும்பும் போது, அவரது மனைவி கோவப்படுகிறார்.…

Read more

குடிபோதையில் கணவன், மனைவி… வாக்குவாதத்தில் நபரை கத்தியால் கழுத்தில் குத்தி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர், தனது முதல் மனைவி மரணமடைந்த பிறகு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிங்கி (36) என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இருவரும்…

Read more

“கணவனுக்கு ஆண்மை இல்லை”… தாம்பத்திய உறவில் ஈடுபடாததால் ரூ.2 கோடி கேட்கும் மனைவி… திருநங்கை என கூறி மிரட்டுவதாக கணவன் போலீசில் பரபரப்பு புகார்…

பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் – சந்தனா தம்பதிகள், கடந்த மே 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு கூட, பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தனா, பிரவீனை…

Read more

” நான் தான் இந்த கொலையை பண்ணேன்”… மனைவியை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கணவன்… அதன் பின் ஃபேஸ்புக்கில் லைவ் வந்து… பதற வைக்கும் சம்பவம்…!!!

கொல்லம் மாவட்டம் பூனலூர் அருகே கூத்தனாடி பகுதியில், குடும்ப தகராறு காரணமாக 39 வயது ஷாலினி என்ற பெண், அவரது கணவர் ஐசக் என்பவர் கொலை செய்துள்ளார். சம்பவம் நடந்து முடிந்ததும், கொலை செய்ததை ஐசக் ஃபேஸ்புக் லைவ் மூலம் வெளிப்படையாக…

Read more

பெண் போலீசை கொன்று, பிணத்துடன் ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றிய கணவன்… பிறகு உடலை புதைத்து விட்டு கோவிலில் சுவாமி தரிசனம்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் தீபக் குமார் ரவுத் என்பவர், தனது மனைவியான போக்குவரத்து போலீஸ் அதிகாரி சுபமித்ரா சாஷுவுடன் கடந்த சில மாதங்களாக கடன் விவகாரத்தில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ரூ.10 லட்சம் கடன்…

Read more

வாரம் முழுக்க ஆபீஸ்ல வேலை… வீக்கெண்டுல வீட்டுல… புலம்பித் தள்ளிய கணவன்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!!

சமீபகாலமாக இணையத்தில் கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி இடையேயான சண்டை, நகைச்சுவை சண்டைகள் அடங்கிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரே ஒரு ட்விஸ்டால் நெட்டிசன்களிடையே பேரதிர்ச்சியையும், சிரிப்பையும் ஏற்படுத்திய ஒரு வீடியோ வெளியாகி வைரலாக மாறியுள்ளது.     View…

Read more

“என் பிள்ளைகள் தாத்தா பாட்டியை இழந்து விட்டார்கள்”… கணவனுக்கு விரித்த வலையில் சிக்கிய மாமனார், மாமியார்… விஷ உணவை சாப்பிட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த எரீன் பேட்டர்சன் என்ற 50 வயது பெண், தனது கணவர் சைமன் பேட்டர்சனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறை தொடர்ந்து, கணவரின் குடும்பத்தினருக்கு விஷம் கலந்த விருந்தை வழங்கிய பரபரப்பு சம்பவம் தற்போது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை…

Read more

அடி ஆத்தி… உங்க கணவனிடமிருந்து பணத்தை திருடுவீங்களா?… தப்பிக்க பல ட்ரிக்குகளை சொல்லிக் கொடுக்கும் பெண்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தினமும் பல விதமான வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே வருகின்றன. சில வீடியோக்கள் நேர்த்தியான நகைச்சுவையை முன்வைப்பதோடு, குடும்ப வாழ்க்கையையும் வேடிக்கையான முறையில் பிரதிபலிக்கின்றன. இதையடுத்து தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, “கணவனிடம் இருந்து பணத்தை எடுத்து…

Read more

“5 வருஷமா தோழியுடன் உல்லாசம்”… நெருங்கிய உறவுகளே செய்த துரோகம்.. கணவன் பற்றி தெரிந்த பகீர் உண்மை… மனைவி செய்த யோசிக்க முடியாத விஷயம்… பரபரப்பு பின்னணி…!!!

சீனாவின் ஹுனான் மாகாண தலைநகரான சாங்ஷா நகரத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. ஒரு பெண், தனது நெருங்கிய தோழி தான் தனது கணவருடன் கடந்த 5 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்தது தெரிய வந்ததும்…

Read more

“நள்ளிரவு நேரம்”… வேறொரு ஆணுடன் ரீல்ஸ்… மனைவியை அந்தக் கோலத்தில் கண்டு நொறுங்கிய கணவன்… மறுநாள் வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேசம் பதாயூன் மாவட்டத்தில் மனதை கலங்கவைக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 33 வயதான சுனில் என்ற நபர், குருகிராமில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி லஷ்மி, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் போட்டு வந்துள்ளார். சமீபமாக, மற்றொரு ஆணுடன் சேர்ந்து…

Read more

“படுத்த படுக்கையாக கிடந்த கணவன்”…. வாட்டி வதைத்த பண பிரச்சனை… குழந்தைகளுடன் குடும்பத்தையே கொன்றுவிட்டு மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

அமெரிக்காவின் நியூ ஷம்பயர் நகரில் வசித்து வந்த ரியான் லாங் (48) என்ற நபர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சையில் இருந்துள்ளார். தொடக்கத்தில் நல்ல உடல்நலத்துடன் இருந்த அவர், இப்போது படுக்கையிலேயே இருப்பதோடு வேலைக்கு செல்ல முடியாத நிலை…

Read more

“வேறொருவருடன் உல்லாசம்”… கள்ளக்காதல் மோகத்தால் கணவனை கொடூரமாக கொன்ற டீச்சர்… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ், அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர். கலபுரகியில் பணியாற்றும் போது லட்சுமி என்ற ஆசிரியையை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். பின் இருவரும்…

Read more

“தம்பி, தம்பின்னு சொல்லி என்ன ஒதுக்கிட்ட”…. மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் வெங்கடேஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனுசியாவின் தம்பியின் நண்பரான முகேஷ்…

Read more

தலைக்கேறிய குடி போதை… வீட்டின் சாவி கிடைக்காததால் புகைக்கூண்டு வழியே வீட்டுக்குள் சென்ற நபர்… மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (35), மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த அவரை, மனைவி விட்டு விட்டு, தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், மனைவியுடன்…

Read more

“என் மாமியார் குடும்பத்தினர் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… உன் மனைவியின் பேருக்கு சொத்து எழுதி வைக்கணும்… இல்லையென்றால்… மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் ஹரையா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (21). கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அதே பகுதியில் உள்ள மகாதேவ்ரி கிராமத்தைச் சேர்ந்த குஷி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு தம்பதிக்குள்…

Read more

அடக்கடவுளே… இப்படியா சாவு வரணும்?… மணல் லாரியை ஓட்டிய கணவர் கண் முன்னே துடிதுடித்து பலியான மனைவி… ஒரு சிறிய தவறால் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (45). இவர் டிப்பர் லாரி ஒன்றின் உரிமையாளர் மற்றும் இயக்குபவரும் ஆவார். இவரது மனைவி ரெங்காதேவி (39) என்பவரும் கணவருடன் வியாபாரத்தில் உதவுபவராக உள்ளார். இவர்கள் மகளாக சந்தியாதேவி…

Read more

மது குடிக்க பணம் கொடு… மனைவி மறுத்ததால் சுடுநீரை மேலே ஊற்றிய கணவர்… அதன் பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பகுதியில் கனகராஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் கமலரோசன்(22) ஆறுமுகநேரியில் உள்ள…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… பிறந்தநாள் விழாவின் போது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று… கணவனின் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர் மெட் பகுதியில் ஸ்ரீனு(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் சமக்கா(35) என்ற இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

கள்ளக்காதலை கண்டித்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி….. வாய்க்காலில் வீசப்பட்ட கணவரின் உடல் ….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இம்ரான் – ஷிபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஷிபாவிற்கு ஃபர்மான் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தகாத உறவில் இருந்து வந்தனர். இது இம்ரானுக்கு தெரிய வந்த நிலையில் தனது…

Read more

“மனைவியின் கள்ளக்காதல்”… குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த சொன்ன தந்தை…. விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

மும்பையில் உள்ள உயர் நீதிமன்றம் கணவன், மனைவி இடையே விவாகரத்தின் போது மனைவியின் தகாத உறவை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 2011 இல் இருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

Other Story