“நான் என் காதலனுடன் தான் வாழ்வேன்”… கணவனை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த 3 மாத கர்ப்பிணி பெண்… பரபரப்பு சம்பவம்..!!

மத்தூரா மாவட்டம் சுரீர் பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயான பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து காதலனுடன் சென்ற வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன தனது மனைவியைத் தேடித் தருமாறு…

Read more

கள்ளக்காதலை கண்டித்த கணவனை தீர்த்து கட்டிய மனைவி….. வாய்க்காலில் வீசப்பட்ட கணவரின் உடல் ….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இம்ரான் – ஷிபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் ஷிபாவிற்கு ஃபர்மான் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தகாத உறவில் இருந்து வந்தனர். இது இம்ரானுக்கு தெரிய வந்த நிலையில் தனது…

Read more

கள்ளக்காதலனுக்காக உயிரை விட்ட பெண்…. பரிதவிப்பில் குழந்தைகள்..!

ஆந்திரா மாநிலம் விஜயாபுரம் என்னும் பகுதியில் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் தில்ஷாத் என்பவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தந்தையின் வீட்டில் தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தில்ஷாத்துக்கு அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

சினிமா பாணியில்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்த கணவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்யாண்பூர் என்ற பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை காணவில்லை என்று இவரது தந்தை ராம்கிலாவன் சாஹு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை…

Read more

என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா…! கிடா விருந்து பார்ட்டி வைத்து கொண்டாடிய கணவர்…. இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த  சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் பழக்கம்…

Read more

Other Story