“அம்மா…. அப்பா…. எங்களை விட்டுட்டு போகாதீங்க” போலீஸ் ஸ்டேஷனில் அழுது துடித்த இரு பெண் குழந்தைகள்…. மனதை ரணமாக்கும் காட்சி….!!

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லலிதா தன்…

Read more

“உன்னை யாரும் பார்க்க கூடாது”… இளைஞன் பார்த்ததால் மகளுக்கு மொட்டை அடித்து சித்திரவதை செய்த பெற்றோர்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் வரூத் பகுதியில், 16 வயது சிறுமி ஒருவருக்கு அவரது சொந்தப் பெற்றோரே மொட்டையடித்து வீட்டுச்சிறையில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞன் தனது மகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகச் சந்தேகித்த பெற்றோர், அந்த…

Read more

நள்ளிரவில் தூக்கத்தில் நடந்த கொடூரம்… பிள்ளைகள் கண் முன்னே போன உயிர்கள்… அனாதையாக நிற்கும் 8 குழந்தைகள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

இயற்கையின் சீற்றம் எப்போது யாரை எப்படித் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதற்குச் சாட்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. மொராதாபாத்தின் முண்டாபாண்டே பகுதியில் உள்ள தல்பத்பூர் கிராமத்தைச் சேர்ந்த இதரீஸ் மற்றும் அவரது…

Read more

பசியில டைப்பர், செவுத்தை தின்ன குழந்தை…. பெத்தவங்க செஞ்ச கொடுமை…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!!

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில், இரண்டு வயது குழந்தை எரிக் ரைகார்ட் பட்டினியால் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளது. போதிய உணவும் தண்ணீரும் இல்லாமல் எலும்பும் தோலுமாக மாறிய அந்தப் பிஞ்சு குழந்தை, பசி தாங்க முடியாமல் தான் கட்டியிருந்த…

Read more

“எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுறாங்களா?” பெற்றோருக்காக கண்ணீர் சிந்திய குழந்தைகள்…. சீன பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம்….!!

சீனாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்குத் தங்களது பெற்றோரின் உழைப்பையும், தியாகத்தையும் புரிய வைக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மற்றும் விவசாயம் போன்ற கடினமான வேலைகளில் பெற்றோர்கள் ஈடுபடுவதை வீடியோவாகப் படம்பிடித்து, அதனைப் பள்ளிக் குழந்தைகளுக்குத் திரையிட்டுக்…

Read more

“பிள்ளைகளோட வாட்ஸ்அப் இனி உங்க கையில்” Parent Controlled வசதியை அறிமுகப்படுத்துகிறது மெட்டா…. சிறுவர்களுக்கு கிடுக்கிப்பிடி….!!

சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் இணையப் பாதுகாப்பு குறித்த கவலைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள்,…

Read more

மகளின் காலில் விழுந்து கதறிய தாய்.. கண்டுகொள்ளாமல் சென்ற மகள்… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரைச் சேர்ந்த பண்டிதா சௌகான் என்பவரது மகள் நிஷா, மாற்று மதத்தைச் சேர்ந்த முகமது சலீம் சுதார் என்ற வாலிபரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டை…

Read more

வயதானவர்களை கவனிக்க 45 நாட்கள் விடுமுறை வேண்டும்… அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்குப் புதிய சலுகை?… மாநிலங்களவையில் எம்பி கோரிக்கை…!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமித்ரா பால்மிக், வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 45 நாட்கள் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தியாவில்…

Read more

​”அப்பா, அம்மாவை கவனிக்கலையா? சம்பளம் கட்” – முதல்வரின் அதிரடி சட்டம்….!!

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, முதியோர்களைப் பாதுகாக்கும் வகையில் மிகச் சிறந்த ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன்படி, அரசு வேலையில் இருக்கும் ஊழியர்கள் யாராவது தங்கள் வயதான பெற்றோர்களைச் சரியாகக் கவனிக்காமல் கைவிட்டால், அரசாங்கம் அவர்களின் சம்பளத்தில் நேரடியாக…

Read more

“என் பிள்ளைகள் தாத்தா பாட்டியை இழந்து விட்டார்கள்”… கணவனுக்கு விரித்த வலையில் சிக்கிய மாமனார், மாமியார்… விஷ உணவை சாப்பிட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த எரீன் பேட்டர்சன் என்ற 50 வயது பெண், தனது கணவர் சைமன் பேட்டர்சனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறை தொடர்ந்து, கணவரின் குடும்பத்தினருக்கு விஷம் கலந்த விருந்தை வழங்கிய பரபரப்பு சம்பவம் தற்போது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை…

Read more

“Good Daddy”… ஸ்கூல்ல இருந்து கம்ப்ளைன்ட் வந்திருக்கு… அடிக்கல, திட்டல அமைதியாக பேசி குழந்தை செய்த தவறை புரிய வைத்த தந்தை… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு வீடியோ, பெற்றோர் எப்படி ஒரு குழந்தையை அடிக்காமல், மிரட்டாமல் நல்ல பாதையில் நல்வழி நடத்துகிறார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வீடியோவில், தங்கள் மகன் பள்ளியில் ஒரு சிறுமியை அடித்ததற்காக…

Read more

குடும்பத்தையே கொன்ற குத்துச்சண்டை வீரர்…. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!

டெல்லியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – கோமல் தம்பதி. இந்த தம்பதிக்கு கவிதா, அர்ஜுன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அர்ஜுன் தேசிய குத்துச்சண்டை வீரர் ஆவார். ஆனால் அர்ஜுனன் பெற்றோருக்கு அவர் படிப்பை விட விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது பிடிக்காமல் இருந்துள்ளது.…

Read more

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… பிடிவாதமாக சொன்ன மகள்…. வேதனையில் தவித்த பெற்றோர்…. அதிர்ச்சி முடிவு…!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர்…

Read more

விடாமல் துரத்திய குரங்கு…..குழந்தையை காப்பாற்ற போராடிய பெற்றோர்… வைரலான வீடியோ…!!

இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் கொடூரமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில்சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒரு குழந்தையை வெறித்தனமாக தாக்கும் காட்சி அமைந்துள்ளது. அதாவது சிறு குழந்தைகள் சிலர் விளையாடி…

Read more

அவங்களுக்கு குழந்தைகள் மீது எந்த உரிமையும் கிடையாது… உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

மும்பை ஐகோர்ட்டில் 42 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது, அவருக்கும் அவரது கணவருக்கும் கடந்த 2019 ம் ஆண்டு வாடகத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. அந்த இரட்டை குழந்தை பிறக்க என்னுடைய சகோதரி…

Read more

வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த பெற்றோர்… முதல்முறையாக புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா…!!!

சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஆல்யா மானசா. இவருடைய நடிப்புக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து…

Read more

காதலர்களுக்கு செக்?…. பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும்…. MLA-க்கள் கோரிக்கை….!!!!!

தற்போது திருமணங்கள் பதிவு செய்யும்போது சாட்சிகள் என்று ஒரு சில நண்பர்கள் இருந்தாலே போதும். ஆனால் இனிவரும் காலங்களில் காதல் திருமணத்தில் பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று குஜராத் மாநில எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் கையெழுத்தை…

Read more

Other Story