பதைபதைக்கும் விபத்து.. பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. மீன்களை அள்ள ஓடிய மக்கள்..‌ இப்படியும் மனிதர்களா? இதயம் பதறும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் நடந்த ஒரு சாலை விபத்து மனிதநேயமற்ற செயலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் ரித்தேஷ் குமார் என்ற மாணவர் கடந்த சில தினங்களுக்கு முன் காலை நேரத்தில் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது, வேகமாக…

Read more

Other Story