பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் சிங் விடுதலை… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் பரபரப்பு…!!!

அரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் மூலம் பிரபலமாக விளங்கி வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு பத்திரிகையாளர் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம்…

Read more

கடிச்சா உயிரே போயிடும்… கடற்கரையில் கிடந்த கொடிய விஷம் கொண்ட ப்ளூ ஆக்டோபஸ்… கையில் எடுத்து விளையாடிய பத்திரிக்கையாளர்… வைரலாகும் வீடியோ

கடற்கரையில் கிடந்த சிறிய அளவிலான ஆக்டோபஸ் ஒன்றைப் பத்திரிகையாளர் ஆண்டி மெக்கானெல் என்பவர் கையில் எடுத்து விளையாடியதுடன் அதனைப் படம்பிடித்துச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த உயிரினம் உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்ட நீல வளைய ஆக்டோபஸ் என்பதும், அது…

Read more

Breaking: பத்திரிகையாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய துணை முதல்வர்… ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் மன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வெற்றிக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை பத்திரிக்கையாளர் மன்ற குழு நேரில் சந்தித்தனர். அப்போது பத்திரிக்கையாளர் மன்ற கட்டிடத்தின் உட் கட்டமைப்பை மேம்படுத்த அரசு சார்பில் நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள்…

Read more

பெயர் பேட்ஜ் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர்… பளார் விட்ட காவல் அதிகாரி… வைரல் வீடியோ…!!!

இந்திய காவல்துறை அதிகாரிகள் பணியின் போது தங்கள் பெயர் மற்றும் பதவியைக் குறிக்கும் பேட்ஜ்களை அணிய வேண்டும். இந்த நடைமுறையானது பொது நம்பிக்கை மற்றும் அடையாளம் காணல் போன்ற பல நோக்கங்களுக்கு உதவுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம்  ஜான்பூரில் காவல் அதிகாரி…

Read more

“பாலியல் புகார் குறித்த கேள்வி”… கோபத்தில் பத்திரிகையாளரின் மைக்கை பிடுங்கி வீசிய மத்திய மந்திரி சுரேஷ் கோபி….!!!

மலையாளத் திரையுலகில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓடும் காரில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அதில் முன்னணி நடிகர் ஆன திலீப்புக்கு சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. இதனால்…

Read more

“என்னையே கேலி பண்றியா”…? கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர்… பத்திரிக்கையாளருக்கு ரூ‌.4.5 லட்சம் அபராதம்…!!!

ஜியோர்ஜியா மெலோனி இத்தாலி நாட்டின் பிரதமர் ஆவார். இவரை கோர்டீஸே எனும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த 2021-ல் தனது சமூக வலைத்தளங்களில் உருவ கேலி செய்துள்ளார். அதில் அவர் மெலோனியின் பின்னணியில் பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மெலோனியின்…

Read more

“நீங்க உள்ளே வரக்கூடாது” திடீர்னு கத்தி கூச்சலிட்ட விஜய்யின் அம்மா…. என்ன காரணம் தெரியுமா…??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தந்தை சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். தந்தை போல தாயும் சினிமாவில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். விஜய்யோடு இணைந்து ஆரம்ப காலகட்டத்தில் பல பாடல்கள் இவர் பாடி வந்தார். இந்த நிலையில்…

Read more

Other Story