கடலில் 1.30 லட்சம் குட்டி ஆக்டோபஸ்கள் திடீர் ‘என்ட்ரி’…! இத்தாலி எடுத்த இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்ன தெரியுமா…? கடலில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க இயற்கையையே களமிறக்கிய விஞ்ஞானிகள்…!

இத்தாலியின் அட்ரியாட்டிக் கடலில் சுமார் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குட்டிகளை கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதாரணமாக ஆக்டோபஸ் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை அல்ல. அப்பகுதியில் வேகமாகப் பெருகி வரும் நீல நண்டு எனப்படும் ஆக்கிரமிப்பு உயிரினத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்…

Read more

கடலில் பெருகிய ‘ப்ளூ கிராப்’… இத்தாலி எடுத்த அதிரடி முடிவு…! அவற்றை கட்டுப்படுத்த 1.30 லட்சம் குட்டி ஆக்டோபஸ்களை கடலில் விட்டனர்…! இந்த விசித்திரமான திட்டத்தின் பின்னணி என்ன தெரியுமா…?

இத்தாலியின் அட்ரியாட்டிக் கடல் பகுதியில் வேகமாகப் பெருகியுள்ள ப்ளூ கிராப்கள் கடல் சூழலுக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன. குறிப்பாக கிளாம், மஸ்ஸல் உள்ளிட்ட கடல் உணவு வளங்களை இவை அதிக அளவில் பாதிப்பதுடன், மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கடிச்சா உயிரே போயிடும்… கடற்கரையில் கிடந்த கொடிய விஷம் கொண்ட ப்ளூ ஆக்டோபஸ்… கையில் எடுத்து விளையாடிய பத்திரிக்கையாளர்… வைரலாகும் வீடியோ

கடற்கரையில் கிடந்த சிறிய அளவிலான ஆக்டோபஸ் ஒன்றைப் பத்திரிகையாளர் ஆண்டி மெக்கானெல் என்பவர் கையில் எடுத்து விளையாடியதுடன் அதனைப் படம்பிடித்துச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த உயிரினம் உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்ட நீல வளைய ஆக்டோபஸ் என்பதும், அது…

Read more

உயிருள்ள ஆக்டோபஸை முழுசா சாப்பிட்ட வாலிபர்..! “ஒன்னொ ரெண்டா எம்புட்டு இருக்கு”… ஆத்தி… பார்த்தாலே.. அதிர்ச்சி வீடியோ..!

உலகில் மக்கள் பலவிதமான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். நிலத்தில் வாழும் விலங்குகள் முதல் கடலில் உள்ள உயிரினங்கள் வரை எல்லாவற்றையும் சிலர் உண்கிறார்கள். இந்தியாவில் இது பொதுவாக இல்லை என்றாலும், தாய்லாந்து, தென் கொரியா, சீனா போன்ற நாடுகளில் பாம்பு, முதலை, ஆக்டோபஸ்…

Read more

மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஆக்டோபஸ் என்ன செய்யும் தெரியுமா?… இதுவரை பலரும் பார்க்காத அரிய காட்சி…!!!

ஆக்டோபஸ் ஒன்று கடலுக்கு அடியில் அதன் ஓட்டுக்குள் போய் கால்களால் அதனை மூடிக்கொள்ளும் அரிய காட்சி ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆக்டோபஸ் என்பதை மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த உயிரினமாகும். இதனால் மனிதர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.…

Read more

Other Story