பெற்றோர் என்றும் பாராமல் இப்படியா?… சொத்து தகராறில் தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன்… பகீர் சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோரை, அவர்களது மகன் சுருளி சொத்து தகராறு காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்பத்தைந்து…

Read more

Other Story