“ஒரே வருஷத்துல இவ்வளவு வழக்குகளா..?” எகிறும் போதைப்பொருள் பயன்பாடு.. இளைஞர்களை குறிவைக்கும் நெட்வொர்க்.. எதிர்பார்க்காத மாநிலம் இப்போ நம்பர் 1..!!

இந்தியாவில் போதைப்பொருள் வழக்குகள் குறித்த தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகள் பல அதிரடி உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. பொதுவாக போதைப்பொருள் என்றாலே பஞ்சாப் மாநிலம் தான் முதலில் நினைவுக்கு வரும், ஆனால் புள்ளிவிவரப்படி கேரளா 26,619 வழக்குகளுடன் முதலிடத்தில்…

Read more

Other Story