“லஞ்ச ஒழிப்பு போலீசை கண்டதும் சுற்றுச்சுவரை தாண்டி குதித்த டி.எஸ்பி!”.. கேரளாவில் நடந்த சினிமா பாணி மெகா சேஸிங்.. பரபரப்பு பின்னணி..!!
கேரள மாநிலத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக (டி.எஸ்பி) பணியாற்றி வந்த அனில்குமார், லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித கழிவுகளை அகற்றும் வாகனம் ஒன்றை அனில்குமார் பறிமுதல்…
Read more