கடையை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. உயிருக்கு போராடிய குட்டி விரியன் பாம்பு… தேங்காய் எண்ணெய் ஊற்றி வனத்துறை செய்த நெகிழ்ச்சி மீட்பு…!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பா மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியர் ஒருவர் மேசை டிராயரைத் திறந்தபோது, உள்ளே ஒரு குட்டி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தப் பாம்பு கடையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் ஸ்கிரீன்…

Read more

Other Story