“கைகளில் புத்தகப்பையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தாத்தாக்கள்..!” பேரக் குழந்தைகள் போன்ற சிறுவர்களுடன் அமர்ந்து படிக்கும் முதியவர்கள்.. ஏன் தெரியுமா..?

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 முதல் 78 வயது வரையிலான 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என…

Read more

“முதலமைச்சரின் அதிரடிப் பஞ்சுவாலிட்டி!”.. காலை 9.30-க்கு கோட்டைக்கு வரும் விஜய்.. 10 மணிக்குள் 5,500 ஊழியர்கள் சீட்ல இருக்கணும்.. அதிகாரிகளுக்கு உத்தரவு..!!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்கு உள்ளாகவே மிகச் சரியாகத் தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வந்துவிடுகிறார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பஞ்சுவாலிட்டி மற்றும் எளிமையைப் பார்த்துத் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள்…

Read more

“நான் இப்போ ஒரு அதிகாரிக்கு அப்பா!”.. கண்ணீரோடு கார் டிரைவர் சொன்ன அந்த வார்த்தை.. மகள்கள் செஞ்ச அந்த மாஸ் சம்பவம்.. இப்போ ஒருத்தர் IAS, இன்னொருத்தர் CBI.. வைரல் வீடியோ..!!

லக்னோவைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் உபேந்திர குப்தாவின் மகள்கள், வறுமையையும் கடினமான சூழலையும் கடந்து சாதித்துக் காட்டியுள்ள கதை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல், வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே சுயமாகப் படித்து உபேந்திராவின் மகள்கள் இன்று…

Read more

“படிப்பிற்கு வயது தடையல்ல!”.. மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய தாய்.. ரிசல்ட்டை பார்த்து அதிர்ந்து போன கிராமம்.. நெகிழ்ச்சி பின்னணி..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். லட்சுமி லஹரி என்பவர் திருமணத்திற்கு முன்பே தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்தார். ஆனால், கல்வி மீது கொண்ட ஈடுபாட்டினால்…

Read more

பிரிட்டிஷ் காலத்துல கட்டுன கிணறு..! ஆண்களே பயந்து பின் வாங்கிட்டாங்க.. துணிச்சலாக உள்ளே இறங்கிய பெண்… குடிநீருக்காக செய்த தியாகம்..!!

இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் மரினா சனீஷ், தனது பகுதி மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பொதுக் கிணற்றில் இறங்கிச் சுத்தம் செய்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் கட்டப்பட்ட…

Read more

“முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க எப்படி முடியுது?” உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறுவன்…. வைபவ் பகிர்ந்த நெகிழ்ச்சி காரணம்….!!

​15 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகையே வியக்க வைத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, சுனில் நரேன், பேட் கமின்ஸ் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்ட…

Read more

“சாவுதான் ஒரே தீர்வுனு நினைச்சேன்…. ஆனா எனக்காக எங்க அப்பா அம்மா வாழ்ந்தாங்க” – காலை இழந்த அந்த ரணமான நாட்களைப் பகிர்ந்த சுதா சந்திரன்….!!

“அந்த இக்கட்டான சூழலில் நான் வாழ விரும்பவில்லை, ஆனால் என் பெற்றோர் எனக்காக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தனர்” என்று தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை நினைவுகூர்ந்து கண்ணீர் மல்கப் பேசியுள்ளார் பிரபல நடனக் கலைஞர் சுதா சந்திரன். தனது 16 வயதில் ஒரு…

Read more

“ஒரு ரூபாய் கூட பீஸ் வேணாம்…. அவங்க கண்ணீர துடைக்கணும்” பெத்த தாயை அடித்து துரத்திய பிள்ளைகள்…. 21 லட்சத்தை மீட்டுக்கொடுத்த வழக்கறிஞர்….!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் மனிதாபிமானத்தையும் நீதியையும் பறைசாற்றும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. காய்காட் பகுதியைச் சேர்ந்த அம்ரிக்கா தேவி என்ற முதியவர், பீகார் காவல்துறையில் பணியாற்றி மறைந்த தனது கணவரின் சேமிப்புப் பணத்தைப் பெற முடியாமல் தவித்து வந்தார்.…

Read more

“10-வது செகண்ட்…. கரெக்டா தட்டுனாரு பாரு” கண்ணு தெரியாதவர் செஞ்ச மேஜிக்…. வைரலாகும் வீடியோ….!!

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி தற்போது இணையவாசிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், கண்பார்வையற்ற நபர் ஒருவர் காலக்கணிப்பானை (Timer) சரியாக 10 விநாடிகளில் நிறுத்த முயற்சி செய்கிறார். கண்ணால் பார்க்க முடியாத சூழலில் அவர் இந்தச்…

Read more

“​வேலை போயிடுச்சா…. கவலைப்படாத” பேக்கரி வைக்க 37 லட்ச ரூபாய் காரை கொடுத்த நண்பன்…. வைரலாகும் வீடியோ….!!

வேலையிழந்து தவித்த தனது நண்பனுக்கு, அவன் மீண்டும் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத் தனது 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரையே பேக்கரி வைக்க கொடுத்து உதவியுள்ளார் ஒரு உண்மையான நண்பன். அந்த நண்பன் கொடுத்த காரை வைத்து, வேலை…

Read more

“இவங்க கெத்து வேற லெவல்!”.. ஒரே வீட்டில் இரண்டு அரசு வேலை.. பிறப்பு முதல் பணி நியமனம் வரை பிரியாத இரட்டை சகோதரிகளின் மாஸ் சாதனை..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான அஞ்சனாவும், அர்ச்சனாவும் பிறந்தது முதல் ஒன்றாகவே வளர்ந்து, தற்போது அரசு வேலையிலும் ஒன்றாக சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். அஞ்சனா அறிவியல் துறையிலும், அர்ச்சனா பொறியியல் துறையிலும் பட்டம் பெற்றவர்கள். இருவரும் அரசுப் பணியில் சேர…

Read more

Other Story