“10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி!”.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டை விடுகிறதா காங்கிரஸ்..? பரபரப்பை ஏற்படுத்தும் அந்த “எச்சரிக்கை” பேனர்கள்..!!
கேரள சட்டமன்றத் தேர்தலில் 102 இடங்களைக் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கூட்டணியில், முதலமைச்சர் யார் என்பதில் கடந்த 9 நாட்களாகக் கடும் குழப்பம் நீடிக்கிறது. கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகிய மூவருக்கும் இடையே…
Read more