பயங்கரம்.. கொஞ்சியதும் மாயமான தங்கச் சங்கிலி.. பிடிபடுவோம் என்ற பயத்தில் விழுங்கிய நகை.. தனியார் கிளினிக்கில் நடந்த வினோதக் கொள்ளை..!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தாய், உடல்நலம் பாதித்த தனது இரண்டு வயது குழந்தையை ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்த மூன்றரை கிராம் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய்…

Read more

Other Story