“வலியால் துடிச்ச மணப்பெண்!”.. கல்யாண கோலத்துல தீயணைப்பு நிலையத்துக்கு வந்த ஜோடி.. தீயணைப்பு வீரர்கள் செஞ்ச அந்த உதவி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவருக்கு, திருமணத்தன்று கை விரலில் மோதிரம் பலமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போதே விரலில் வீக்கம் ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் மணப்பெண் துடித்தார். வலியுடன் திருமணச் சடங்குகளில்…

Read more

“இனி கேரளா இல்லை…. கேரளம்” மாநில அரசின் கோரிக்கை…. மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்….!!

கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என்று மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. ஏற்கனவே கேரள சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ​கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற…

Read more

குக்கரால் தலையில் ஒரே அடி…. துடிதுடித்து இறந்த தாய்…. மகனின் கொடூரச்செயல்…!!

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் மண்ணார்காட்டில் குடும்ப பிரச்சனையில், ஹரிகிருஷ்ணன் (26) என்ற நபர், பிரஷர் குக்கர் மூடியால் தனது தாயை அடித்துக் கொன்றுள்ளார். சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் தனது தாயின் தலையில் தனது கை மற்றும் பிரஷர் குக்கரின் மூடியால் பலமுறை அடித்துள்ளார்.…

Read more

Other Story