உத்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 60 வாக்காளர்களுக்கும் குறைவாக நான்கு வாக்குச் சாவடிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 11,729 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
4 வாக்காளர்கள்; 6 அதிகாரிகள்: தேர்தல் சுவாரசியம்…!!!!
Related Posts
உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…
Read moreரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி! : ரூ.5 லட்சம் வரை இலவசம்…. அரசின் அசத்தல் திட்டம்…!!
நாட்டில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை அடையாளம் காண அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்கள் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கு உரிமையுடையவர்கள். ரேஷன் கார்டுகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய சுகாதார காப்பீட்டு…
Read more