மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலமாக கைதிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருடன் போன் மூலமாக பேசலாம். இதனை பயன்படுத்தி வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பேச முடியும். அதுவும் சுமார் ஆறு நிமிடங்கள் வரை மட்டுமே பேச கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மகாராஷ்டிரா மத்திய சிறையில் உள்ள 650 கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உறவினர்களுடன் கைதிகள் பேச ஸ்மார்ட் கார்டு அறிமுகம்….!!!
Related Posts
9 வயது சிறுமி பலாத்காரம் – 44 வயது நபருக்கு 93 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!
கேரளா மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 93 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 3.05 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வடக்கன் பலூரை சேர்ந்த எஸ். முஹம்மது ரஃபிக்(44) என்பவருக்கு…
Read moreஉங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…
Read more