“மலையே சரிஞ்சு விழுந்துட்டு…” லாரிக்கு அடியில் சிக்கியும் நூலிழையில் தப்பிச்ச மதுரை தம்பதி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!
கேரள மாநிலம் வயநாடு கல்லடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவின் போது, ராட்சத டேங்கர் லாரி ஒன்றின் அடியில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த தம்பதியினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பால்ராஜ் – கூடம்மாள் தம்பதியினர்,…
Read more