BREAKING: தமிழகத்திற்கு வந்தது புதிய ஆபத்து…. 6 மாவட்டங்களுக்கு இஸ்ரோ எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி,தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 147 மாவட்டங்களில் நிலச்சரிப்பு அபாயம் உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர…

Read more

Other Story