“நிலவின் அடியில் தண்ணீர்”…. இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன குட் நியூஸ்…!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…

Read more

புவிவெப்பத்தால் விரிவடையும் இமயமலை ஏரிகள்…. இஸ்ரோ எச்சரிக்கை…!!!

இமயமலையில் பனி மலைகள் உருவாகி உருவான ஏரிகள் புவி வெப்பமயமாதல் காரணமாக விரிவடைந்து வருவதாக சமீபத்தில் இஸ்ரோ புதிய தகவலை வெளியிட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 2431 ஏரிகளில் 89 சதவீதம் பெரிய அளவிலான விரிவாக்கம், அடுத்த 38…

Read more

இளம் விஞ்ஞானி திட்டம் 2024… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இளம் விஞ்ஞானி திட்டம் 2024க்கு விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள்  மார்ச் 20ஆம்…

Read more

இஸ்ரோ தலைவர் சோம்நாத்க்கு புற்றுநோய் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 மிஷன் ஏவப்பட்ட நாளில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஸ்கேனிங்கில் இந்த விஷயம் தெரிந்தது என்றார். இருப்பினும், முக்கியமான…

Read more

ஆதித்யா-எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய் இருந்தது…. இப்போது நான் பூரணமாக குணமடைந்து விட்டேன் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்.!!

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட போது புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும்போதே புற்றுநோய்க்கான…

Read more

ராமர் கோவில் சாட்டிலைட் புகைப்படம்… இஸ்ரோ வெளியீடு…!!!

சாட்டிலைட்டில் இருந்து பார்த்தால் இந்த அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படத்தை இஸ்ரோ இணையதளத்தில் பகிர்ந்து உள்ளது. 2.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராமர் கோவில் தளத்தை முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ரிமோட் சென்சிங் சாட்டிலைட்…

Read more

Aditya-L1 Mission : ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.!!

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.. ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விண்கலத்தில் புற ஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கி எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. சூரியனை சுற்றியுள்ள குரோமோஸ்பியர்…

Read more

கனவுத்திட்டம் ககன்யான்: இன்று  காலை 7.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது….!!!

இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யானின் முதற்கட்ட சோதனை இன்று  நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின்படி 3 விண்வெளி வீரர்கள் சுமார் 400 கிமீ உயரத்திற்கு ராக்கெட் மூலம் அனுப்பப்படுவார்கள். அதற்கான சோதனையில், 17கிமீ உயரத்திற்கு இன்று ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டு மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்பட…

Read more

நிலவில் நிம்மதியான உறக்கம்…. ரோவர் மீண்டும் விழித்தெழும்…. நம்பிக்கை தெரிவித்த இஸ்ரோ…!!

சந்திரயான் 3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது ஓய்வு நிலையில் உள்ளது. இவற்றை மீண்டும் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஸ்லீப் மோடில் இருக்கும் பிரக்யான்…

Read more

அக்.21ல் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம்…. இஸ்ரோ அறிவிப்பு….!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்து புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி சந்திரன் மூன்று விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி மிகப்பெரிய சாதனை படைத்தது. இதனைத்…

Read more

#Gaganyaan : மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்., 21ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு.!!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி காலை 7 முதல் 9 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.…

Read more

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்…. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முதற்கட்ட சோதனை….!!!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது . இந்த…

Read more

நிலவில் சூரிய ஒளி…. விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப காத்திருக்கும் இஸ்ரோ…!!!

நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதிக்கத் தொடங்கியதை அடுத்து இஸ்ரோ தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை இயக்க முயற்சிக்கிறது. -200 டிகிரி சென்டிகிரேடில் 16 நாட்கள் ஓய்வு நிலையில் செலவழித்த பிறகு, ரோவர் லேண்டரை மீண்டும்…

Read more

ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல் .1..!!

அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்.1 விண்கலம். ஆதித்யா எல்.1 விண்கலம்  அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத்…

Read more

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும்…. இஸ்ரோ தலைவர் தகவல்…!!

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு…

Read more

ஆதித்யா எல்-1 குறித்து… இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக இஸ்ரோ ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 மிஷின் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆதித்யா எல் 1 புவி சுற்றுப்பாதையை உயர்த்தும் நான்காவது கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது 256 கிலோ மீட்டர் × 121973…

Read more

ஆதித்யா எல்1: மற்றொரு படி முன்னேறியது… இஸ்ரோ அறிவிப்பு…..!!!

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் ஏவிய ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்கிறது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு மூன்றாவது பூவி சுற்றுப் பாதையை உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது. ஆதித்யா எல் ஒன் விண்கலம்…

Read more

உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்…. இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 விண்கலம் பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்…

Read more

நிலவிற்கு மனிதர்களை இந்தியா எப்போது அனுப்பும்…? இஸ்ரோ முக்கிய தகவல்..!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை ‘சந்திரயான் 3’ பதிவு செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் இந்தியா தனது பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது.…

Read more

ஆதித்யா-எல்1 சூரியனை நெருங்காது… இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேரம் கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால்…

Read more

Chandrayaan-3 Mission: நிலவில் பாதுகாப்பாக உலா வரும் ரோவர்…. குழந்தையை போல கவனிக்கும் விக்ரம் லேண்டர்…. இஸ்ரோ புதிய வீடியோ..!!

நிலவின் சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. ரோவர் பாதுகாப்பாக திரும்பிய காட்சியை படம் பிடித்துள்ளது விக்ரம் லேண்டர். பிரக்யான் ரோவரை குழந்தையைப் போல் விக்ரம் லேண்டர் கண்காணித்து வருவதாக இஸ்ரோ பதிவிட்டுள்ளது. அதாவது…

Read more

நிலவுல ஜெயிச்சாச்சு….. NEXT சூரியன் தான்…. ஆதித்யா-எல்1 ரெடி…. இஸ்ரோ வெளியிட்ட தகவல்….!!

சந்திரயான் 3 மூலம் உலகளவில் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ தனது அடுத்த வெற்றிக்கு தயாராகிவிட்டது. அதாவது சூரியனுக்கு அருகில் சென்று ஆராய்ச்சி செய்ய விண்கலன் ஒன்றை…

Read more

விக்ரம் லண்டரின் புகைப்படம்…. இஸ்ரோவுக்கு அனுப்பிய பிரகியான் ரோவர்….!!

நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் 3ல் இருந்து விக்ரம் லெண்டர் நிலவில் தரையிறங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகின்ற நிலையில் பிரக்யாண் ரோவர்…

Read more

BREAKING: நிலவில் ஆக்ஸிஜன் கண்டுபிடிப்பு…. இஸ்ரோ அறிவிப்பு…!!

நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதிசெய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ஆக்ஸிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான், தற்போது ஹைட்ரஜனை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நிலவில் அலுமினியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஸ், குரோமியம், டைட்டானியம், சிலிக்கான் ஆகியவை இருப்பதையும்…

Read more

இஸ்ரோவின் ஆதித்யா எல்.1 விண்கலம்… பொதுமக்கள் காண ஓர் அரிய வாய்ப்பு…. உடனே முன்பதிவு பண்ணுங்க..!!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பிய நிலையில் இந்த சோதனை வெற்றி பெற்றது. இந்த வின் படம் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில் தற்போது நிலவை ஆய்வு செய்யும் பணியை…

Read more

சூரியனுக்கு விண்கலம்…. இஸ்ரோ அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்தபடியாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக விண்கலம் பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ…

Read more

நிலவின் புதிய புகைப்படங்கள்…. இஸ்ரோ வெளியீடு….!!!

நிலவில் இறங்கிய சந்திரயான் நிலவின் புகைப்படங்களை இஸ்ரேவுக்கு சில நிமிடங்களில் அனுப்பியது. லேண்டர் பின் துருவத்தில் தரையிறங்கும் போது நிலவின் மேற்பரப்பு தெரிந்தது. இதனை தொடர்ந்து லேண்டர் பூஜ்ஜிய உயரத்தை அடைந்தபோது இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படங்கள் கிடைமட்ட வேகத்தில்…

Read more

சிக்னல் கொடுத்தது சந்திரயான்… இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு!

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் வேந்தரை இன்று மாலை மணிக்கு தரையை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் லண்டனில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து…

Read more

50 அரசுப்பள்ளி மாணவர்கள் இஸ்ரோ விண்வெளி மையத்திற்கு பயணம்…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!!

மறைந்த குடியரசுத் தலைவர் விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாளையொட்டி, கடந்த 2022–23ஆம் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புத்திறனை வளர்க்கும் நோக்கில், சேலம் அரசு கலைக் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கருவிகள் படைப்புத்திறன்…

Read more

சந்திரயான் 3 எடுத்த நிலவின் காணொளி….. வெளியிட்ட ISRO….!!

கடந்த மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றுத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இம்மாதம் 23ஆம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் என்று கூறப்படுகிறது.…

Read more

செயற்கைகோள் புகைப்படம்… ஒட்டுமொத்த ஜோஷிமட்டும் புதையக்கூடும்… இஸ்ரோவின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை…!!!!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்.ஆர்.எஸ்.சி மையம் செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒட்டுமொத்த நகரமே புதைய கூடும் என தெரிவித்துள்ளது. கார்ட்டோசாட் 2 எஸ் செயற்கைக்கோளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படம்…

Read more

Other Story