குலசையில் ராக்கெட் ஏவுதளம் – கலைஞர் கனவு நனவாகியுள்ளது… வீடியோ வெளியிட்ட எம்பி கனிமொழி.!!

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.. தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதோடு திருச்செந்தூர் அருகே…

Read more

வணக்கம்.! புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது – பிரதமர் மோடி உரை.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

“மகிழ்ச்சியோ மகிழ்ச்சி” இன்று நிறைவேறுகிறது….! தமிழகத்தின் 60 ஆண்டு கனவு திட்டம்…..!!!

குலசேகரன்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளத்திற்கு, பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை…

Read more

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் பங்கே இருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் பங்கே இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல்…

Read more

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும்…. இஸ்ரோ தலைவர் தகவல்…!!

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு…

Read more

Other Story