தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் பங்கே இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டும் நிலையில், விழாவில் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார். ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருந்தார் இஸ்ரோ தலைவர்..
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் பங்கே இருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!
Related Posts
உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read moreBREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read more