இமயமலையில் பனி மலைகள் உருவாகி உருவான ஏரிகள் புவி வெப்பமயமாதல் காரணமாக விரிவடைந்து வருவதாக சமீபத்தில் இஸ்ரோ புதிய தகவலை வெளியிட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 2431 ஏரிகளில் 89 சதவீதம் பெரிய அளவிலான விரிவாக்கம், அடுத்த 38 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புவிவெப்பத்தால் விரிவடையும் இமயமலை ஏரிகள்…. இஸ்ரோ எச்சரிக்கை…!!!
Related Posts
உலகின் மிக ஆழமான நீலத்துளை கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்….!!!
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை…
Read moreஅடப்பாவி வேற இடமே கிடைக்கலையா?…. பாம்புகளை வினோதமான முறையில் கடத்திச் சென்ற நபர்… வைரல் புகைப்படம்….!!
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். அதன்படி அமெரிக்காவின் நியூயார்க்கில் பயணி ஒருவர் பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு…
Read more