இமயமலையில் பனி மலைகள் உருவாகி உருவான ஏரிகள் புவி வெப்பமயமாதல் காரணமாக விரிவடைந்து வருவதாக சமீபத்தில் இஸ்ரோ புதிய தகவலை வெளியிட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 2431 ஏரிகளில் 89 சதவீதம் பெரிய அளவிலான விரிவாக்கம், அடுத்த 38 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புவிவெப்பத்தால் விரிவடையும் இமயமலை ஏரிகள்…. இஸ்ரோ எச்சரிக்கை…!!!
Related Posts
10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?… நீங்களே பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் பத்து அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதாக உள்ளது. ஆனால் எத்தியோப்பியாவின் பழங்குடியின மக்கள் இதனை சாத்தியமாக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியாகிய வீடியோ, அந்த அசாதாரண பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இந்த மக்கள் இப்படி…
Read more“இனி கஞ்சா பயன்படுத்தினால் குற்றம் கிடையாது”…. அமெரிக்க அதிபர் அதிரடி முடிவு….!!!
அமெரிக்காவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக ஆபத்து கொண்டவைகளாக அங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது பெரிய…
Read more