அனைத்து இந்திய பிராண்டுகளின் மசாலா பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்த FSSAI உணவு பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் MDH மற்றும் Everest நிறுவன பிராண்டுகளின் மசாலா பொருட்களை சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து FSSAI இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு மற்றும் புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக கூறி சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிராண்டு மசாலாவுக்கு தடை? – FSSAI அதிரடி முடிவு… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more