அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்.1 விண்கலம். ஆதித்யா எல்.1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத் தொடங்கியது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 6 சென்சார்களை உள்ளடக்கிய ஸ்டெப்ஸ் கருவி வெவ்வேறு திசைகளில் கண்காணிக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்.1 விண்கலத்தின் அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ இந்த முடிவுகளின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல் .1..!!
Related Posts
ஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read moreகாதல் திருமணம் செய்த 4 மாதத்தில் புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன்…
Read more