அறிவியல் ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல்.1 விண்கலம். ஆதித்யா எல்.1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் பூமியிலிருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதி வெப்ப ஆற்றலை அளவிடத் தொடங்கியது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 6 சென்சார்களை உள்ளடக்கிய ஸ்டெப்ஸ் கருவி வெவ்வேறு திசைகளில் கண்காணிக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்.1 விண்கலத்தின் அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ இந்த முடிவுகளின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஆய்வு பணியை தொடங்கியது ஆதித்யா எல் .1..!!
Related Posts
“ஒரே மேடையில் ரஜினி, சிரஞ்சீவி, பாலைய்யா, பவன் கல்யாண்”… குதூகலமான பிரதமர் மோடி… வைரலாகும் வீடியோ…!!!
ஆந்திராவில் பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் இன்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை…
Read moreஉயிருடன் மண்ணுக்குள் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தோய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை மணல் ஏற்றி சென்ற லாரி ஒன்று அவ்வழியாக சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தூங்கிக் கொண்டிருந்த 8 பேரும் உயிருடன் மணலில்…
Read more