கடந்த மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றுத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இம்மாதம் 23ஆம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திராயன் மூன்று விண்கலம் எடுத்த நிலவின் முதல் காணொளியை இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

https://twitter.com/i/status/1688215948531015681