ஆதித்யா-எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய் இருந்தது…. இப்போது நான் பூரணமாக குணமடைந்து விட்டேன் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்.!!

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட போது புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும்போதே புற்றுநோய்க்கான…

Read more