.அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை…

Read more

தமிழக மக்களே உஷார்…. காய்ச்சல் வந்தால் இதை மட்டும் செய்யாதீங்க…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சதால் சுமார் 5,000 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று… அதிகாரிகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தினம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து…

Read more

இனி தகவல் தெரிவிக்கவில்லை என்றால் அபராதம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்காத…

Read more

எச்சரிக்கை…! தமிழகத்தில் வேகமாக பரவுகிறது….. உடனே மருத்துவமனை செல்லவும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி…. மக்களே எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

மதுரையில் 20 குழந்தைகள் உள்பட 61 பேருக்கு டெங்கு காய்ச்சல்…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more