.அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு….!!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் சுகாதாரத்துறை…
Read more