மும்பை – நாக்பூரை இணைக்கும் அதிவிரைவு சாலைப் பணியின்போது கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட VSL எனும் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்த சந்தோஷ், கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இருவரின் உடல்களும் இன்று தமிழகம் கொண்டுவரப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தானே கிரேன் விபத்து: 2 தமிழர்கள் உயிரிழப்பு…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more