நெஞ்சே பதறுதே..! அது பாவம் சும்மா தானடா இருந்துச்சு… சாலையில் படித்திருந்த காளை மாடு மீது காரை விட்டு ஏற்றிய கொடூரன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ மக்கள் மனதை பதற வைத்துள்ளது. சாலையோரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஒரு பெரிய காளையை, கவனக்குறைவாக வந்த கார் நேரடியாக மோதியது. மோதிய பிறகு…

Read more

பதறும் சம்பவம்..!! “13 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!! “எருமையை குளிப்பாட்டிய நேரத்தில் உயிரிழந்த துயர நிகழ்வின் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் சனௌலி கிராமத்தில் உள்ள காக்ரா ஆற்றில், எருமையை குளிப்பாட்டிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஒருவனை முதலை ஒன்று தாக்கி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதில், சிறுவன்  உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் 8ம் வகுப்பில் பயின்று…

Read more

பார்த்தாலே பதறுதே…! “மழையில் பஸ்ஸ்டாப்பில் காத்திருந்த பெண்கள் ”… நேராக மோதிய பஸ் … ஒருவருக்கு தீவீர சிகிச்சை… 3 பெண்கள் படுகாயம்… அதிர்ச்சி வீடியோ..!!

கேரள மாநிலம் திருச்சூரில், சனிக்கிழமை மதிய நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் விபத்து நடந்துள்ளது. கனமழையில் குடை பிடித்து பஸ்ஸ்டாப்பில் பஸ்ஸிற்காக காத்திருந்த பெண்கள் மீது, திடீரென வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று நேராக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள்…

Read more

“மோட்டார் சைக்கிளை மோதிய கார்… 3 பெண்கள் சில வினாடியில் உயிர் தப்பினர்..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!”

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜிநகர் பகுதியில், ஒரு கார்  கட்டுப்பாடு இழந்து நடந்த ஹிட் அண்ட் ரன் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு உயரவேக லைட் ப்ளூ கலருள்ள ஹூண்டாய் கார், ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரை மோதிய…

Read more

“45 நிமிடங்கள் சாலையில் துடித்தும்… வீடியோ எடுத்த மக்கள்! ‘என் பிள்ளைகளை யாரும் காப்பாற்றவில்லை!’ – தந்தையின் அழுகை, பரிதாப மரணம்..!!”

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில், புதன்கிழமை அதிகாலை ஸ்கூட்டரில் சென்ற சகோதரியும் (அல்ஷிஃபா, 19) அவரது தம்பியும் (தௌஹித், 15) விபத்தில் சிக்கினர். தவறான திசையில் வந்த லோடிங் லாரி, அவர்களின் ஸ்கூட்டரை மோதியது. இதில் இருவரும் சாலையில் கடுமையாக…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! சாலையை கடக்க முயன்ற போது 1 வயது குழந்தை உட்பட 4 பேர் கார் மோதி பலி.. 3 பேர் படுகாயம்…!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது எதிரே…

Read more

“அதிவேகம்…. கவனக்குறைவு” நண்பனை பறிகொடுத்த சிறுவன்…. சிறுவாபுரி அருகே சோகம்…!!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்ற இரு நண்பர்களில் ஒருவர், அதிவேகமாக பைக் ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயதுடைய சிறுவன் தனது 18 வயது நண்பனுடன் பைக்கில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது,…

Read more

திடீர் விபத்து : “லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி” தென்காசி அருகே பரபரப்பு…!!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேற்று நடைபெற்ற விபத்தில் லோடு ஆட்டோ ஒன்று கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லோடு ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில்…

Read more

“ஆசிரியரின் காரை சேதப்படுத்திய தாடி பாலாஜி மனைவி”… போலீசார் வழக்கு பதிவு..!!!

தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் நடித்து வருபவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றார்கள். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் இருக்கின்றது. நித்யா மாதவரத்தை அடுத்த புண்ணியம் வீடு சாஸ்திரி…

Read more

Other Story