பாஜகவில் இணையவில்லை… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் கோகுல இந்திரா பாஜகவில் இணைய உள்ளதாக செய்தி பரவியது. இது குறித்து பேசிய கோகுல இந்திரா, நானும் ராஜேந்திர பாலாஜியும் பாஜகவில் இணைய போவதாக தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில்…

Read more

பாஜகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்…? யார் யார்…??

பிரதமர் மோடி முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி வரும் பிப்.27ஆம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். பல்லடத்தில் நடைபெறும் அண்ணாமலையின்…

Read more

BREAKING: முன்னாள் அமைச்சர் உட்பட பாஜகவில் இணைந்தனர்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.எல். ஏ.க்கள் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சற்றுமுன் இணைந்தனர். கோமதி சீனிவாசன் (EX அமைச்சர்), சேலஞ்சர் துரை- கோவை, M.V.ரத்தினம்- பொள்ளாச்சி, S.M.வாசன் – வேடசந்தூர், R.தங்கராசு- ஆண்டிமடம், V.R.ஜெயராமன்- தேனி, பாலசுப்ரமணியன்-…

Read more

அதிமுக தோல்வியடைந்ததற்கு காரணம் “அந்த விஷப்பாம்பு” தான்…. அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம்…!!

அதிமுக தோல்வியடைந்ததற்கு, காரணம் ஓபிஎஸ் என்ற விஷ நாகப்பாம்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 1.5 லட்சம் ஓட்டுகளில் அதிமுக தோல்வியடைந்தது, அதற்கு காரணம் ஓபிஎஸ் என்ற விஷ நாகப்பாம்பு என அதிமுக…

Read more

பாஜகவிடம் திமுக சரணாகதி அடைந்துவிட்டது…. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

பாஜகவிடம் திமுக சரணாகதி அடைந்து இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் குரல் தமிழ்நாடு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும். பொதுச் செயலாளரின் வியூகம் 100% தமிழக மக்களிடையே…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக ஆர்ப்பாட்ட கூட்டத்தில் செல்லூர் ராஜு தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பால் காலமானார்…. இரங்கல்…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர், 1980 தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து வெள்ளக்கோயில் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர் 1980 தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து வெள்ளக்கோயில் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் மனைவிக்கு ஓராண்டு சிறை….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் நல்லம்மாளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதித்தது. இதை எதிர்த்து அவர்…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை உறுதி : உயர்நீதிமன்றம்.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் நல்லம்மாளுக்கு சிறை உறுதியானது. சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை ஹைகோர்ட்…

Read more

ADMKவில் இருந்து DMKவிற்கு சென்றவர்களுக்கு டார்கெட்… அண்ணாமலை அடுத்த அதிரடி..!!!

டி ஆர் பாலு கொடுத்து அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆஜரானார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, DMK Files 2 இல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்…

Read more

BREAKING: அதிமுக நிர்வாகியின் கூட்டுறவு வங்கியில் சோதனை…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், அதிமுக நகர செயலாளருமான ஆதிமோகன் தலைவராக இருக்கும் அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த நிதியாண்டில் நிதி பரிவர்த்தனை அறிக்கையை ஆய்வு செய்ததில் லட்சக்கணக்கான ரூபாய் கணக்கில் காட்டாமல்…

Read more

“ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்போ மனுஷனை கடிக்கும் கதையாக இருக்கு”… அண்ணாமலையை தாறுமாறாக விளாசிய ஜெயக்குமார்….!!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“கூட இருந்தே குழிபறிக்கும் செயல்களை அதிமுக வேடிக்கை பார்க்காது”…. ஜெயக்குமார் ஆவேச பேச்சு…..!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

Other Story