நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள்…. 26 பேர் பலி…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

Other Story