புத்தாண்டு கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… சுவிட்சர்லாந்து தீ விபத்தில் வலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு… 5 நாட்கள் தேசிய துக்கம் அறிவிப்பு…!!!
சுவிட்சர்லாந்து நாட்டின் அல்பைன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கிரான்ஸ் மான்டனா சுற்றுலாத் தளத்தில் உள்ள லீ கான்ஸ்டலேஷன் என்ற இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நேரிட்ட பயங்கர தீவிபத்தில் 47 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி…
Read more