புத்தாண்டு கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… சுவிட்சர்லாந்து தீ விபத்தில் வலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு… 5 நாட்கள் தேசிய துக்கம் அறிவிப்பு…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் அல்பைன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கிரான்ஸ் மான்டனா சுற்றுலாத் தளத்தில் உள்ள லீ கான்ஸ்டலேஷன் என்ற இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நேரிட்ட பயங்கர தீவிபத்தில் 47 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி…

Read more

1 வருட கல்விச் செலவு இவ்வளவு கோடியா….? இந்த பள்ளியில் என்ன ஸ்பெஷல்….? இங்குப் படிக்கும் மாணவர்கள் யார்….?

இந்தியாவில் பெரிய பள்ளிகள் இருந்தாலும், உலகிலேயே மிகவும் விலை அதிகமான பள்ளி சுவிட்சர்லாந்தில் உள்ளது. அதன் பெயர் இன்ஸ்டிட்யூட் லே ரோஸே (Institut Le Rosey). இந்தப் பள்ளியில் படிக்க ஆண்டுக் கட்டணம் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆகிறது. இந்தப்…

Read more

ஒரு டீ ₹656, ஒரு சமோசா ₹1212…. சுவிட்சர்லாந்தில் இந்திய கடையின் ஆபாச விளம்பர வாசகங்கள்…. வெளிநாட்டில் வெட்கக்கேடான செயல்…. வைரலாகும் சர்ச்சை….!!

சுவிட்சர்லாந்தின் இன்டர்லாகன் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு இந்திய உணவு கடை, அதன் விளம்பர வாசகங்களால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த கடையில் சாய் (தேநீர்) மற்றும் சமோசா விற்கப்படுகிறது, ஆனால் விளம்பர வாசகங்கள் மோசமாகவும், உடல் ரீதியான குறிப்புகளுடனும் உள்ளன.…

Read more

பட்டனை அழுத்தினால் முடிவை யாராலும் மாற்ற முடியாது…. வலியில்லாமல் இறப்பதற்கு SUICIDE POD…. சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்…!!

சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களுடைய விருப்பத்துடன் கருணை கொலை  செய்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்த நிலையில் அவ்வாறு இறக்க விருப்பப்படுவார்கள் ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சிலுக்குள் நபர்…

Read more

உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…. வெளியான ஆய்வறிக்கையால் அதிர்ச்சி….!!!!

பணக்கார நாடு என்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நாடு தான் சுவிட்சர்லாந்து. அங்குள்ள மக்கள் இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் வெளியாகிய அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து நாட்டிலும் உணவு வங்கிகளை சார்ந்து இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக…

Read more

மார்ச் மாதத்திலிருந்து இதன் வாடகை உயருமா….? சுவிட்சர்லாந்து மக்களுக்கு கவலை தரும் செய்தி….!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் இதுவரை புதிதாக ஒருவர் வாடகை வீட்டிற்கு சென்றால் அவர் முன்பு இருந்தவரை விட கூடுதல் வாடகை அளிக்க வேண்டும் என்பது ஆகும். இந்த வழக்கம் பல நாடுகளில் உள்ளது. ஆனால் மார்ச் மாதம் முதல் அந்நாட்டில் ஏற்கனவே வீடுகளில்…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

Other Story