கணினி வளர்ச்சி நிலையின் உச்சமாக ஏஐ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. இந்தத் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நுட்பமான எந்திரங்கள் உருவாக்கப்பட்டு மனிதர்களைப் போன்றே செயல்பட வைக்க முடியும். தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்டம்பர் 13ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற மாநாட்டு ஒன்றை நடத்துகிறது. இந்த மாநாட்டில் எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
செப் – 12ல் செயற்கை நுண்ணறிவு மாநாடு…. எலான், ஜுக்கர்பெர்க் பங்கேற்பு….!!
Related Posts
75 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பெண்ணின் முகம் இதுதான்….!!!
சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி நம்முடைய மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. மற்றொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி நியாண்டர்தால்களாக மாறியது. இந்த நிலையில் 75…
Read more6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…
Read more