7 வயது முதல் 17 வயது வரை…! “பெற்ற மகளையே பல வருஷமா பலாத்காரம் செய்த 55 வயது தந்தை”… சாட்ஜிபிடியால் வெளிவந்த உண்மை… பகீர் பின்னணி..!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வரும் 55 வயது நபரின் மனைவி, பல ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளைகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். இதனால், தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த அந்த நபர், தனது…

Read more

“19 லட்சம் பார்வைகள்.. 1 மென்பொருள் பொறியாளர்!”.. புறா தொல்லைக்கு AI மூலம் தீர்வு கண்ட இளைஞர்.. இணையத்தைக் கலக்கும் “வாட்டர் கன்” வீடியோ..!!

பால்கனியில் புறாக்களின் எச்சம் மற்றும் சத்தத்தால் அவதிப்படும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்குத் தீர்வாக, ஓம் படேல் (@om_patel5) என்ற மென்பொருள் பொறியாளர் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தானியங்கி தண்ணீர்த் துப்பாக்கியை உருவாக்கியுள்ளார். பால்கனியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, அங்கு வரும் மனிதர்கள் மற்றும்…

Read more

“கூகுள், மைக்ரோசாப்ட்-க்கு செம டஃப்!”.. சீனா இறக்கிய ‘DeepSeek V4’.. 10 லட்சம் வார்த்தைகளை நொடியில் படிக்கும் மாயாஜாலம்.. மிரண்டு போன டெக் உலகம்..!!

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகியவற்றிற்குப் போட்டியாகச் சீனாவின் ‘டீப் சீக்’நிறுவனம் களமிறங்கியுள்ளது. நொடிகளில் பல்லாயிரக்கணக்கான தகவல்களைத் துல்லியமாக வழங்கும் இந்த நிறுவனத்தின் ஏ.ஐ.…

Read more

அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் வேலை இருக்குமா?… 8,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

செயற்கை நுண்ணறிவின் அசுர வேக வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மெட்டா, அமேசான் மற்றும் ஆரக்கிள் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஐடி ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

நிஜ துறவிகளுக்கு டஃப் கொடுக்கும் ‘ரோபோ’ சாமி… ஜப்பானின் மிரட்டல் கண்டுபிடிப்பு – வியப்பில் உலகம்…!!!

ஜப்பானின் கியோட்டோவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோடைஜி பௌத்த கோவிலில், ‘ஆண்ட்ராய்டு கன்னோன்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ துறவி உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 1 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, பௌத்த மதத்தின்…

Read more

“அடப்பாவமே..! இனி இவங்களுக்கு வேலையே கிடையாதா..?” – ஐடி ஊழியர்களை அதிர வைத்த AI.. இன்போசிஸ் பாஸ் கொடுத்த தரமான பதிலடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருவதால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் உலகளவில் நிலவுகிறது. குறிப்பாக அமேசான், ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்…

Read more

நிமிடங்களில் வேலையை முடிக்கும் AI… லட்சக்கணக்கான அலுவலகப் பணியாளர்களின் கதி என்ன?… அதிர வைக்கும் தகவல்…!!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியானது அமெரிக்கப் பணியிடங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அதிபர் வேட்பாளர் ஆண்ட்ரூ யாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாகத் தகுதியுள்ள பணியாளர்களால் பல நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட இணையதள வடிவமைப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு…

Read more

குழந்தையை தூக்க வரும் கரடி…. விரட்டி அடிக்கும் பூனை… உண்மையா…? பொய்யா…? வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு குழந்தை வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும்போது, திடீரென ஒரு கரடி தாக்க வருவது போலக் காட்டப்படுகிறது. அப்போது, அங்கிருந்த ஒரு பூனை உடனடியாக கரடியை விரட்டி, குழந்தையைக்…

Read more

ரயில் பாதைகளில் காட்டு யானைகள் அடிபடுவதைத் தடுக்க…. தமிழகத்தின் முதல் AI கண்டுபிடிப்பு..!!

இரயில் பாதைகளில் காட்டு யானைகள் இரயில்களில் அடிபடுவதைத் தடுக்க தமிழகத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன் எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் எட்டிமடை- வாளையாறு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த அமைப்பின் பணிகள் முடியும் தருவாயில்…

Read more

செப் – 12ல் செயற்கை நுண்ணறிவு மாநாடு…. எலான், ஜுக்கர்பெர்க் பங்கேற்பு….!!

கணினி வளர்ச்சி நிலையின் உச்சமாக ஏஐ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. இந்தத் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நுட்பமான எந்திரங்கள் உருவாக்கப்பட்டு மனிதர்களைப் போன்றே செயல்பட வைக்க முடியும். தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை…

Read more

Whatsapp-கும் ஆப்பு வைத்த Chat GPT.. மனிதனின் மூளைக்குள் நுழைய அதிரடி திட்டம்..!!!

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி இதழ் தனமான வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு உங்களை போலவே சிந்தித்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் பதில் அளிக்கும் என இணைய நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த…

Read more

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நீதித்துறையில் புரட்சி”…. உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி…!!!

டெல்லியில் தனியார் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா ஹோலி கலந்து கொண்டு பேசினார். அவர் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் புரட்சி தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, தொழில்…

Read more

Other Story