ரயில் பாதைகளில் காட்டு யானைகள் அடிபடுவதைத் தடுக்க…. தமிழகத்தின் முதல் AI கண்டுபிடிப்பு..!!

இரயில் பாதைகளில் காட்டு யானைகள் இரயில்களில் அடிபடுவதைத் தடுக்க தமிழகத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன் எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் எட்டிமடை- வாளையாறு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த அமைப்பின் பணிகள் முடியும் தருவாயில்…

Read more

செப் – 12ல் செயற்கை நுண்ணறிவு மாநாடு…. எலான், ஜுக்கர்பெர்க் பங்கேற்பு….!!

கணினி வளர்ச்சி நிலையின் உச்சமாக ஏஐ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. இந்தத் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நுட்பமான எந்திரங்கள் உருவாக்கப்பட்டு மனிதர்களைப் போன்றே செயல்பட வைக்க முடியும். தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை…

Read more

Whatsapp-கும் ஆப்பு வைத்த Chat GPT.. மனிதனின் மூளைக்குள் நுழைய அதிரடி திட்டம்..!!!

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி இதழ் தனமான வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு உங்களை போலவே சிந்தித்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் பதில் அளிக்கும் என இணைய நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த…

Read more

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நீதித்துறையில் புரட்சி”…. உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி…!!!

டெல்லியில் தனியார் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா ஹோலி கலந்து கொண்டு பேசினார். அவர் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் புரட்சி தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, தொழில்…

Read more

Other Story