ரயில் பாதைகளில் காட்டு யானைகள் அடிபடுவதைத் தடுக்க…. தமிழகத்தின் முதல் AI கண்டுபிடிப்பு..!!

இரயில் பாதைகளில் காட்டு யானைகள் இரயில்களில் அடிபடுவதைத் தடுக்க தமிழகத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன் எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் எட்டிமடை- வாளையாறு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த அமைப்பின் பணிகள் முடியும் தருவாயில்…

Read more