அர்ஜென்டினாவில் கொடூரம்…. இன்ஸ்டா நேரலையில் இளம்பெண்கள் படுகொலை…. போலீஸ் விசாரணை….!!
அர்ஜென்டினாவின் புவனெஸ் அயர்ஸ் நகருக்கு அருகே ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. 20 வயதான பிரெண்டா, மோரேனா மற்றும் 15 வயதான லாரா மூன்று இளம்பெண்கள், விருந்துக்கு அழைப்பு என்று கூறி ஒரு கும்பலால் வேனில் கடத்தப்பட்டனர். இவர்களை புளோரன்சியோ வரேலா…
Read more