ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில், அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதுதொடர்பாக அங்குள்ள அரசு சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதைத் தடுக்க முயற்சிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

முதல் மனைவி, இரண்டாவது திருமணத்தை எதிர்த்தால் அப்பெண்ணுக்கும் தண்டனை வழங்கப்படும். எரித்திரியாவில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.