வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி, தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசு, சிபிஐ மற்றும் என்ஐஏ சமர்ப்பித்த அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, வழக்குகளின் விசாரணையை தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூர் வன்முறை: விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…!!
Related Posts
“நிலவின் அடியில் தண்ணீர்”…. இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன குட் நியூஸ்…!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…
Read moreஇறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!
பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…
Read more