மணிப்பூர் வன்முறை: விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி, தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசு, சிபிஐ மற்றும் என்ஐஏ சமர்ப்பித்த அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, வழக்குகளின் விசாரணையை தொடங்குவது…

Read more

BREAKING: மணிப்பூர் வன்முறையில் 4 பேர் சுட்டுக் கொலை…. பரபரப்பு…!!!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்திருக்கும் கலவரத்தில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தோபுல் மாவட்டத்தில் மேலும் 12 பேர் வரை தாக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மெய்தெய் இன இஸ்லாமிய மக்கள். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற…

Read more

Breaking: “இதயம் நொறுங்கியது”…. முதல்வர் ஸ்டாலின் வேதனை…!!

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் கண்டு என் இதயம் நொறுங்கி விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மனித குலத்தின் ஆன்மாவையே வெறுப்பும் விஷ தனமும் வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்ற புதிய…

Read more

இன்று(மே-7) இவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது.  நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது. …

Read more

Other Story