மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் கண்டு என் இதயம் நொறுங்கி விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மனித குலத்தின் ஆன்மாவையே வெறுப்பும் விஷ தனமும் வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்ற புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர் மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Breaking: “இதயம் நொறுங்கியது”…. முதல்வர் ஸ்டாலின் வேதனை…!!
Related Posts
திடீர் திருப்பம்…! ஜெயக்குமார் மரணத்தில் புதிய தடயம்…!!
காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள்…
Read moreபாலிடெக்னிக் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடக்கம்… உடனே போங்க…!!!
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற மே 20 ஆம் தேதி வரை www.tnpoly.in…
Read more