3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மசோதாக்களை எப்படி நிலுவையில்…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். ஆளுநருக்கு எதிரான வழக்கில், 2020 முதல் மசோதாக்களை கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வருவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து தலைமை நீதிபதி,…

Read more

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மீது வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு…!!

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்களாக தமிழக அரசுக்கும்,  ஆளுநருக்கு இடையான அந்த கருத்து…

Read more

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு ஒத்திவைப்பு: திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்…!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்கப்பட்டது. உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த ஜாமீன் மனு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Read more

28 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அரசு வேலை…. உச்சநீதிமன்றத்தின் நெகிழ்ச்சி தீர்ப்பு..!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்த 28 ஆண்டுகளுக்கு பின் வேலை கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் 1995ம் ஆண்டு தபால் பணிக்கு விண்ணப்பித்தார். 15 நாட்கள் பயிற்சிக்கு பின்,…

Read more

உரிமை மறுக்கப்பட்ட இடத்திலேயே நிச்சயதார்த்தம்…. உச்சநீதிமன்றம் முன்பே அசால்ட் காட்டிய தன்பாலின ஈர்ப்பாளர்கள்…!!

இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் அதை அங்கீகரிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான அனன்யா கோடியா மற்றும் உத்கர்ஷ் கச்சேனா ஆகியோர் நீதிமன்றம் முன்பே மோதிரம் மாற்றி…

Read more

பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக்…

Read more

#PlasticBagBan: பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் பேப்பர் கப்,  மற்றும் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு கெடு விளைவிக்கும் பொருட்கள் கொண்டு தடை தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் …

Read more

 SameSexMarriage:தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

உச்ச நீதிமன்றம் நாடே எதிர்பார்த்த முக்கிய விகாரத்தில் மிகவும் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.  தன் பாலின  ஈர்ப்போர் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்ற தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தன் பாலின  சேர்க்கை குற்றமல்ல என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக உச்சநீதிமன்றம்…

Read more

SameSexMarriage: நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்; தன் பாலின திருமண வழக்கில் சுப்ரீம் கோர்ட்…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

SameSexMarriage: தன் பாலின திருமண வழக்கு ; ”4 விதமான தீர்ப்பு” அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

SameSexMarriage: தன்பாலின திருமணம் – 4 விதமான தீர்ப்புகள்; தலைமை நீதிபதி…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

ஒரே பாலின திருமணம்… அனுமதியா நிராகரிப்பா… இன்று வருகிறது மிகமுக்கிய தீர்ப்பு…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

1000 மகளிர் உரிமை தொகை திட்டத்தை தடை செய்யுங்க…. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டு…

Read more

ஜாமீன் கேட்குறீங்க…! 58 பேரை கொன்னுருக்காங்க..! கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி…!!

1998ஆம் ஆண்டு கோவை தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா  அமைப்பை சேர்ந்த பாட்ஷா உட்பட 12 நபர்களுக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.  இவர்கள் 25 வருடங்களாக சிறையில் இருப்பதாகவும், ஆகவே அவர்களுக்கு பிணையளிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின்…

Read more

கோவை குண்டுவெடிப்பு – குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு..!!

1998 தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்க உச்சநீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. 25 வருடங்களாக குற்றவாளிகள் சிறையில் உள்ளதாக அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டனர்.

Read more

மத்திய அரசை லெப்ட் & ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்..! 7 நாள் கெடு விதித்து உத்தரவு…!!

தென்பெண்ணை ஆற்று தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளது.  ஏற்கனவே மூன்று முறை தீர்ப்பாயம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காத நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது…

Read more

தென்பெண்ணை ஆறு – தீர்ப்பாயம் அமைக்காதது ஏன் ? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…..!!

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவேரி விவகாரத்தை போலவே தென்பெண்ணை ஆறு விவகாரமும் நீண்ட நாள் நதிநீர் பங்கீடு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் மத்திய…

Read more

உரிய அனுமதியின்றி மத்திய அரசு ஊழியர் வேறு பணியில் சேர்ந்தால் பென்ஷன் ரத்து…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனத்தில் சேர்வதற்காக  1998 ஆம் வருடம் மத்திய தொழில்துறை பாதுகாப்பு துறையில்  பணிபுரிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி தன்னுடைய கடந்த கால சேவைக்கான ஓய்வுதியம்  குறித்த வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தா.ர் இந்த வழக்கு விசாரணையில் ஓய்வூதிய …

Read more

இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு….!!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி புகார் அளித்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம் தாராபுரம் அவிநாசி பாளையம்…

Read more

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு….!! ஆக்ஷனில் இறங்கிய ஸ்டாலின் அரசு… இபிஎஸ்ஸுக்கு புது சிக்கல்..!!

டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது என்னென்ன புகார்கள் எல்லாம் தெரிவிக்கப்பட்டதோ,  குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் எவ்வளவு முறைகேடாக விடப்பட்டது ? கடன் உதவியால் தான் நெடுஞ்சாலை துறை டெண்டர் நிதி என்பது கிடைத்தது. உலக வங்கியில் இருந்து ஒரு…

Read more

இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு; அதிரடியாக களமிற லஞ்ச ஒழிப்புத்துறை…!!

ஆர். எஸ் பாரதி அவர்கள் தொடர்ந்த வழக்கில் ஜூலை 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு உத்தரவை தீர்ப்பாக வழங்கியிருந்தார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல்…

Read more

AntiBriberyDepartment: இபிஸ்க்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு..!! 

இபிஎஸ்க்கு எதிராக டெண்டர் முறை கேட்டு  புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.  டெண்டர் முறைகேடு புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

BIG BREAKING: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சுயமரியாதை திருமணங்கள் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்றாலும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட ஒப்புதல் அளித்தார். ஆனால் வட மாநிலங்களில் இது இன்றளவும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் …

Read more

செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது இரு தரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி,…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு – அமலாக்கத்துறை நோட்டீஸ்!!

செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி  மேல்முறையீடு மனு, அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இந்த இரண்டு மனுக்கள் மீதும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  அமலாக்கத்துறை என்னை கைது செய்ததே…

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்ற உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான சம்மண் ரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட…

Read more

தமிழகத்தில் இனி இதனை விற்க தடை…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது போதை பொருள்களால் மக்கள் பலரும் அவதி அடைந்து வருவதால் இதனை பயன்படுத்தி பலருக்கும் உடல்நிலை மோசமாகியுள்ளது. அதேசமயம் கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினால் கேன்சர் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த போதைக்கு…

Read more

#BREAKING: “இந்த விஷயத்தில் விரைந்து செயல்படவேண்டும்” ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை…!!

அரசியல் சாசன பிரிவு 200ன் படி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை ஆளுநர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த…

Read more

3 மாதத்தில் ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை…

Read more

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை…

Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை தர உத்தரவு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வசித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் தரப்படுவது கிடையாது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள்…

Read more

ஆட்சி மாறினாலும் இது தொடர வேண்டும்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒரு ஆட்சியில் இருந்து மற்றொரு ஆட்சி அமரும்போது கடந்த ஆட்சியை கொண்டுவரப்பட்ட திட்டங்கள் சில ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் தற்போது திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் நல…

Read more

“பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை”…. உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?…..!!!!

மாதவிடாய் தினங்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்க கோரி உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு…

Read more

BREAKING: தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கில் இன்று தீர்ப்பு…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே பல நாட்களாக காரசார விசாரணை நடைபெற்று வந்த நிலையில்இன்று …

Read more

அதிமுக பொதுக்குழு செல்லுமா? – நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்..!!

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read more

ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஒதுக்கிய விவகாரம் : இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிவ சேனாவின் கட்சி சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி…

Read more

தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு…. உத்தவ் தாக்ரே மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை….!!!!

சிவனேசக் கட்சி,சின்னத்தை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் சிவசேனாவில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு…

Read more

எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்க முடியும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…..!!!!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தற்போது உள்ள எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட…

Read more

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!!

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷ் இடையே  8 கிரவுண்ட் நில உரிமை…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட…

Read more

கடலில் பேனா சின்னம் – எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

சென்னையில் கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிலர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ரிட் மனுவில் மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.. தமிழ்நாடு அரசு சார்பில் கடலில்…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எழுத விலக்கு நீட்டிப்பு… உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழக அரசு 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எழுதுவதை கட்டாயமாக்கி கடந்த 2016-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தமிழக மொழிவாரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்…. இந்த மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!

தமிழக அரசு 2006 ஆம் வருடம் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததனால் அனைத்து பள்ளிகளிலும் முதல் படமாக தமிழ் கட்டாயமாகப்பட்டது. இதனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்ற பிற மொழியில் பயிலும் மாணவர்களும் பொது தேர்வில் தமிழ்…

Read more

BREAKING: இபிஎஸ்-க்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார் OPS…!!!

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார்.…

Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.!!

1000-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியானது. குடியரசு தினத்தை ஒட்டி நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் – 52, ஹிந்தி – 1,554 மலையாளம் – 29 தெலுங்கு…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

#BREAKING: மாநில மொழிகளில் தீர்ப்பு – முதலமைச்சர் வரவேற்பு..!

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் என்றும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில மொழிகளை அறிவித்ததால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர…

Read more

Other Story