நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தற்போது உள்ள எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே மறு சீரமைப்பு ஆணையம் அமைப்பதை ஆதரிப்பது சிறப்பு அந்தஸ்து நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக விளங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்க முடியும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…..!!!!
Related Posts
“ஹேப்பியோ ஹேப்பி” இனி PF பணம் அதிகமா எடுக்கலாம்…. ரொம்ப ஈஸி தான்…!!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது…
Read more“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read more