“டிடிவி தினகரன் வந்தால் தான் நமக்கு விடிவுகாலம்” ஈபிஎஸ்ஸிடம் நிர்வாகிகள் போட்ட பலத்த கணக்கு…. பரபரக்கும் அரசியல் களம்….!!

தஞ்சாவூர்: அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அனல் பறக்கும்…

Read more

மனித உயிர்கள் மீது அக்கறையில்லை..! ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி உயிரிழந்த செய்தியால் வருத்தமுற்றேன்….. தமிழக அரசை கண்டித்த ஈபிஎஸ்.!!

ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், நாமக்கல்லில் “ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கின்…

Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை…

Read more

அதிமுக இரட்டைத்தலைமை சர்சை- மீண்டும் கடிதம்!!

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது…

Read more

Other Story