மனித உயிர்கள் மீது அக்கறையில்லை..! ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி உயிரிழந்த செய்தியால் வருத்தமுற்றேன்….. தமிழக அரசை கண்டித்த ஈபிஎஸ்.!!

ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், நாமக்கல்லில் “ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி…

Read more

Other Story