அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றார். அங்கே பல நாட்களாக காரசார விசாரணை நடைபெற்று வந்த நிலையில்இன்று  தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.