வாக்குப்பதிவு இயந்திரங்களின் source code விவரங்களை வெளியிடுவது தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க கோரிய வழக்கில் பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களின் source code குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று மனுதாரர்களில் ஒரு தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் வந்துள்ளது.
BREAKING: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கு…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more