பெங்களூரில் இன்று ஜீரோ ஷேடோ டே என்று அழைக்கப்படும் நிழல் விழாத நாள் வர உள்ளது. இந்த நிகழ்வு நண்பகல் 12.17 மணி முதல் 12.23 மணிக்கு இடையில் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய இரண்டு நாட்களிலும் பெங்களூருவில் சூரிய ஒளி நேராக மக்கள் தலையில் விழுவதால் பக்கவாட்டில் நிழல் விழுவதில்லை. அதனைப் போலவே கன்னியாகுமரி, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களிலும் வெவ்வேறு தினங்களில் இது போன்ற நிழல் விழாத நாள் வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களுருவில் இன்று நடக்கும் அதிசயம்: ‘நிழல் விழாத நாள்’…!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more