சண்டிகர் மேயர் தேர்தல் – ஜனநாயக படுகொலை…. தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்…. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!!

ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வெற்றி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. வாக்கு சீட்டில் பேனாவால் கிறுக்கி தேர்தல்…

Read more

Other Story